கி.பி. 1368 ம் ஆண்டு திருக்கோவிலூரில் கீழையூர் வீரட்டேஸ்வரர் கோயில் கல்வெட்டு கூறும் செய்தி.
இரண்டு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்ட வலங்கை,இடங்கை பிரச்சையால் மக்கள் மனவேதனைப்பட்டுக் கோயில்களில் பூஜை புனஸ்காரங்கள் செய்வது தடைப்பட்டு பூஜை செய்பவர்களுக்கான காணிக்கையும் வசூல் செய்யாதிருந்த நிலையைக் குறிப்பிட்டு இந்த வலங்கை இடங்கைப் பிரச்சனை
தொண்டைமானும் மகாராய கச்சிராயரும் ராயரான நாகராஜ உடையார்
தலைமையில் சமரசம் நடந்துள்ளது என்ற குறிப்பும் காணப்படுகிறது.